Thursday 28 March 2024

  கருவூல துறையின் புதிய  மாவட்ட அதிகாரிக்கு  வாழ்த்துகள் 

சிவகங்கை  - சிவகங்கை மாவட்டத்தின் புதிய கருவூல அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள திரு.கண்ணன்    அவர்களை மரியாதை நிமித்தம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்    நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் .



No comments:

Post a Comment