Friday 27 November 2015

வங்கியில்  படிவம் இல்லாமல்  கிரீன் கார்டு மூலம் பணம் செலுத்துவது  எப்படி?
கிரீன் கார்டு என்றால் என்ன?
  வங்கி நடைமுறைகள் எப்படி?
  தேவகோட்டை  நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

Thursday 26 November 2015

பள்ளியில் மாணவி, பக்கத்து வீட்டில் ஆசிரியை என்கிற தினமலர் செய்தியை படித்து விட்டு சென்னையில் இருந்து பள்ளியையும்,மாணவியையும் பாராட்டி,வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ள ( இது வரை அறிமுகம் இல்லாத நிலையில் நல்ல தகவலுக்காக  வாழ்த்தி ) புதிய நண்பருக்கு நன்றி.

Wednesday 25 November 2015



 தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ( அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் 

Saturday 21 November 2015

மத்திய அரசின்  போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு 

                              
                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.

Wednesday 18 November 2015

                    சுட்டி  விகடனின் சூப்பர் நேவி ஹெலிகாப்டர்

சுட்டி   கிரியேசன்ஸ் சூப்பர் நேவி ஹெலிகாப்டர் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Tuesday 17 November 2015

                        பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் 

தேவகோட்டை- தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Sunday 15 November 2015

 ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் (அரசு உதவி பெறும் பள்ளி ) 1ம் வகுப்பு மாணவியின் பேச்சை காண 16/11/2015 அன்று ( மாலை சரியாக 5.35 மணிக்கு ) வாருங்கள்.முழு நிகழ்ச்சியையும் ( 1 மணி நேரம்) 5ம் வகுப்பு மாணவி காயத்ரி தொகுத்து வழங்க உள்ளார்.மகிழ்ச்சியாக இருக்க பாடல்கள்,கருத்து மிக்க பொம்மலாட்ட நாடகம்,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள்.



தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின்  ( அரசு உதவிபெறும்  பள்ளி ) சார்பாக கலை நிகழ்ச்சிகள் 16/11/2015
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்களின் சொற்பொழிவு 

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியரின் இறைவணக்க பாடல் 

Friday 13 November 2015

தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நாளை ( 14/11/2015) சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்கள் பரம் பொருளின் வடிவம் என்கிற தலைப்பில் மாலை 5.50 மணி அளவில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.அனைவரும் வருக.
தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நாளை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் மாலை 5.30 மணி அளவில் இறை வணக்கம் பாடல் பட உள்ளனர்.

Wednesday 11 November 2015

பள்ளியில் மாணவி;பக்கத்து வீட்டில் ஆசிரியை

இன்றைய தினமலர் நாளிதழில் சென்னை பதிப்பில் 4ம் பக்கம் மாணவியின்  கலர் படத்துடன் வெளியாகி உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி 

 





 கோவிலூர் கல்லூரியில் நடைபெற்ற ஓவிய போட்டி,பேச்சு போட்டி,ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

                    

  பகிர்தலில் மன மகிழ்வு வார விழாதொடர்ச்சி
 கற்றலில் குறைபாடு உள்ள மாணவிக்கு மற்றொரு மாணவி வீட்டிற்கே சென்று எழுத்து கற்று கொடுத்து உதவுதல் 
                  (JOY OF GIVING WEEK)
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை. 



Tuesday 10 November 2015


 சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்

Sunday 8 November 2015

குக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்  பள்ளிக்கு அறம் செய விரும்பு திட்டத்தில் நல்ல தண்ணீர் மெசின் வழங்குதல் ( இந்த வார ஆனந்த விகடனில் இது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது)

Saturday 7 November 2015

கோவிலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ் வழங்குதல் 

Friday 6 November 2015


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு  அதிகாரி செயல் முறை விளக்கம் 
      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தார்.

Tuesday 3 November 2015

கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றி
சர்வதேச பயற்சியாளர் பேச்சு