தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அசத்தல்
அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்
கொரோன காலத்திலும் வீட்டிலிருந்தபடியே கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்
*சேர்க்கை நடைபெறுகிறது..!*
_கட்டணமில்லா கல்வி..!_
_தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகம், நோட்டுகள், புத்தகப்பை, மதிய உணவு வழங்கப்படும்_
_மேலும் உடற்பயிற்சி, நீதிபோதனை, செயல்வழிக்கற்றல், காணொளி வழி கற்றல், பல்துறைசார் அறிவு, போட்டித்தேர்வுகள் இன்னும் பல சிறப்புப் பயிற்சிகள்..!_
_ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணாக்கர் சேர்க்கை நடைபெறுகிறது..!_
_பாடப்புத்தக கல்வி மட்டுமல்லாது பல்வேறு ஆளுமைத்திறன் கல்வியும், பல்துறை அறிஞர்களின் சந்திப்புகள் மூலம் மாணாக்கர் அறிவும் ஆற்றலும் மிளிரச் செய்கிறோம்.!_
*உங்களது பிள்ளைகளை எங்கள் பள்ளியில் சேர்த்து பயன் பெறுங்கள்.!*
மாணாக்கர்களின் பள்ளி பாடங்களுடன் உலக அறிவையும் உணரத்தருவதே எம் பள்ளியின் நோக்கம்.!
*சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி.*
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
பள்ளியின் சிறப்புகளை இணைய வழி தொடர்புகளில் காணலாம் :
கேரள தமிழ் பேரவை மூலம் தமிழர்கள் தொடர்பாக பல்வேறு தகவல்களை அழகாக எடுத்துரைத்த பாலச்சந்திரன் ஐ.ஏ .எஸ்.
இலக்கியவெளி சஞ்சிகையின் மூலம் கனடா,இங்கிலாந்து,இலங்கை தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடனான கலந்துரையாடல் :
டி .என் .பி.டி.எப்.மற்றும் மூட்டா இயக்கங்களின் மூலம் மருத்துவர் தோழர் ராமானுஜம் அவர்களுடனான கொரோனோவிற்கு பிந்தைய நிலையிலான மன நல கலந்துரையாடல் :