🔮💥🔮💥🔮💥🔮💥🔮🔮💥🔮
*மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய விதிமுறைகள் (01.10.20)முதல் அமுலுக்கு வருகிறது*
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
*தமிழகத்தில் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு*
*தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு*
*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு*
*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி*
*புறநகர்ப் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும்*
*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது*
*கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்*
*அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு*
*உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி*
*உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி*
*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி*
_*✍🏻⚡10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு*_
10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.
10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.
மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
*Breaking News*: தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது....
*♨️தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.*. *【♨ நாளைய தீர்ப்பு புலனாய்வு செய்திகள்*
*♨️திரையரங்கு திறப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன் என்று கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.*
*நாளைய தீர்ப்பு புலனாய்வு செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்*
நன்றி !நன்றி !நன்றி !
கடந்த 17 வாரங்களாக தொடர்ந்து அகில இந்திய வானொலியில் எங்கள் பள்ளியின் நிகழ்ச்சியினை கேட்டு மகிழ்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல.
வாய்ப்பு உள்ள அனைவரும் இன்று பகல் 12.30 மணிக்கு கோடை பண்பலை 100.5யிலும் , நாளை பகல் 12.02 மணிக்கு மதுரை பண்பலை 103.3யிலும் கேட்டு மகிழுங்கள்.
இந்த வாரம் இறுதி சுற்றின் நிறைவு நிகழ்ச்சியாகும்.தொடர்ந்து 18வது வாரமாக இந்த வாரம் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது.கேட்டு மகிழுங்கள்.
வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கேளுங்கள்