பிஞ்சுகள் செய்த தேர்தல் விழிப்புணர்வு
புதிய முறையில் 100 சதவிகிதம் வாக்காளர் விழிப்புணர்வு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிய முறையில் தபால் மூலம் தேர்தல் தகவல் குறித்து கார்டு எழுதி பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவிகித ஒட்டு பதிவிற்கான வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தபால் அட்டை வாயிலாக தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
புதிய முறையில் 100 சதவிகிதம் வாக்காளர் விழிப்புணர்வு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிய முறையில் தபால் மூலம் தேர்தல் தகவல் குறித்து கார்டு எழுதி பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவிகித ஒட்டு பதிவிற்கான வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தபால் அட்டை வாயிலாக தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.