குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ?
மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று
தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என பத்து வயது மாணவர் பேச்சு
400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும் 10 வயது மாணவர் பயற்சி அளித்தல்
இயற்கை உணர்வு மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்
கேழ்வரகு ,சாமை,சோளம்,கம்பு,குதிரைவாலி போன்ற இயற்கை உணவை
உண்பதால் எந்த நோயும் அண்டவில்லை
இதுவரை தனது குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என
மருத்துவமனை சென்றது கிடையாது என தகவல்
சர்க்கரையை தவிர்த்து ,
இனிப்புகளையும் தவிர்த்து இளம் வயது வாழ பழகி கொள்ளுங்கள்
சீதாப் பழம்,கொய்யா பழம்,சப்போட்டா
பழம் அதிகம் சாப்பிடுங்கள் என வேண்டுகோள்
வாழ்க்கைக்கு ஐந்து
மொழிகளும்,வாழ்வதற்கு ஆறு மொழிகளும் தெரிந்திருக்க
வேண்டும் என தகவல்
கதைகளின் மூலம் மாணவர்களுக்கு
அதிகமான பாடங்களை சொல்லி கொடுங்கள் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்
பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி
எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ட்சி செய்த
உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன் பேச்சு
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி
பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ?
என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.