கொரொனோ நேரத்தில் சிறப்பாக சேவை செய்து பணியாற்றி வரும் செவிலியருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு
சுதந்திர தின விழா நிகழ்ச்சி
கொடியேற்றி சிறப்புரை : அரசு மருத்துவர் K . விவேக் MBBS.,M.S.Ortho.,
எலும்பு முறிவு மூட்டு மாற்று மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்,
பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்,
உதவி பேராசிரியர் , மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை.
செவிலியருக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்குதல்
கொரோனா நேரத்திலும் சிறப்பான சேவை செய்து பரிசு பெறுபவர் - தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் திருமதி. மேரி
நேரம்: காலை 7:45 மணி
நாள் :15/08/2021
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
லெ . சொக்கலிங்கம், தலைமையாசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment