Saturday 14 August 2021

கொரொனோ நேரத்தில் சிறப்பாக சேவை செய்து பணியாற்றி வரும் செவிலியருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு 

சுதந்திர தின விழா நிகழ்ச்சி  

 



கொடியேற்றி சிறப்புரை : அரசு மருத்துவர் K . விவேக் MBBS.,M.S.Ortho.,

எலும்பு முறிவு மூட்டு மாற்று மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்,

பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்,

உதவி பேராசிரியர் , மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை.

  செவிலியருக்கு பாராட்டி நினைவுப் பரிசு வழங்குதல் 

கொரோனா நேரத்திலும் சிறப்பான சேவை செய்து  பரிசு பெறுபவர் -  தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்  திருமதி. மேரி 

 நேரம்: காலை  7:45 மணி 

நாள் :15/08/2021

 இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

அன்புடன் 

லெ . சொக்கலிங்கம், தலைமையாசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.



No comments:

Post a Comment