உழைப்பே உயர்வு
சிவகங்கை மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திரு.மணிவண்னன் அவர்களை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு - நாளிதழ் செய்தி
No comments:
Post a Comment