Wednesday 20 May 2020

அகில இந்திய வானொலியின் ஒரு மணி துளி போட்டி - சவித்ரா அவர்களின் இனிமையான தமிழ்  பேச்சினை கேளுங்கள் 

நல்ல தமிழ் பேச கற்றுக்கொடுக்கும் ஆளுமை பயிற்சி 

பழகு தமிழில் பாங்கான பேச்சுப் போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் வயது மாணவர்களின்  பேச்சாற்றல், கூர்ந்து கவனிக்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல் ,கடைசிவரை வாய்ப்புக்கும் வெற்றிக்கும் போராடும் விடாமுயற்சியை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள   போட்டியில் பங்கேற்ற நிகழ்வை வருகிற 23/05/2020 முதல் இதனுடன் உள்ளவாறு கேட்கலாம் :

Saturday 12.30Hrs in Kodai FM 100.5
Sunday 12.02Hrs in Madurai FM 103.3




கேளுங்க ,கேளுங்க கேட்டு மகிழுங்கள்.
 

No comments:

Post a Comment