Thursday 28 May 2020

 அகில இந்திய வானொலியில் தொடர்ந்து 18 வாரங்கள் பள்ளி நிகழ்ச்சி ஒலிபரப்பு 



பண்பலை : கோடை பண்பலை 100.5

ஒலிபரப்பாகும் கிழமை  : சனிக்கிழமை ( 30/05/2020 முதல் தொடர்ந்து 17 வாரங்கள் )


நேரம் : மதியம்  சரியாக12.30 PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி 

பண்பலை : மதுரை பண்பலை 103.3

ஒலிபரப்பாகும் கிழமை  : ஞாயிற்று கிழமை   ( 31/05/2020 முதல் தொடர்ந்து 17 வாரங்கள் )

நேரம் : நண்பகல் 12.02 PM மணி 
 
நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!


  ஒரு மணி துளி
நிகழ்ச்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி வெளியாவது குறிப்பிடத்தக்கது.


 






லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR KODAIKANAL என்பதையும் , AIR MADURAI என்பதையும் சொடுக்கினால் முறையே  KODAIKANAL FM, MADURAI FM  வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.

No comments:

Post a Comment