Thursday 18 April 2019

ஆசிரியர்கள் ,சத்துணவு அலுவலர்களுக்கு   நன்றி சொன்ன தலைமை ஆசிரியர் 


                         சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்   தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒவ்வொரு கல்வி ஆண்டும் , கல்வி ஆண்டின் நிறைவு நாளான்று பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும்,சத்துணவு அலுவலர்களுக்கும் ஆண்டு முழுவதும் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து பால் கொழுக்கட்டை,வெள்ளை பணியாரம் ,காபி வழங்கி சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.(இந்த ஆண்டு மெனுவில் இனிப்பு சீயம் ,உளுந்த வடை,காபி  வழங்கப்பட்டது ).
அன்புடன் ,
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம் .

No comments:

Post a Comment