Sunday 7 April 2019

 இன்றைய நிகழ்ச்சி (08/04/2019)

திசைகள் நூலக புத்தக அன்பளிப்பு திட்டம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது வழங்குதல் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.


நாள் : 08/04/2019

நேரம் : மாலை 4.00 மணி 

சிறப்புரை : மருத்துவர் தட்சிணாமூர்த்தி ,தலைவர்,திசைகள் அமைப்பு,அறந்தாங்கி 

சிறப்பு விருந்தினர் : எஸ்.நல்ல முகமது ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,பரமந்தூர் .

தலைமை : லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

திசைகள் அமைப்பு என்பது அறந்தாங்கியில் உள்ளது.இந்த அமைப்பினர் 20 பேர் கொண்ட குழுவினர் பள்ளியின் செயல்பாடுகளை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து பள்ளிக்கு புத்தகம் வழங்கி பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருதும் வழங்க உள்ளனர்.








No comments:

Post a Comment