Thursday 11 April 2019

இன்றைய நிகழ்ச்சி 

ஒளியேற்றுதல் விழா 

எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை நிகழ்ச்சி 


இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 12/04/2019

நேரம் :  மாலை 4.00 மணி 

தலைமை : முனைவர் சொ .சுப்பையா ,மேனாள் துணைவேந்தர்,அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி.

முன்னிலை : ஆதிரெத்தினம் , இணை செயலர்,முத்தமிழ் வேத திருச்சபை,தேவகோட்டை.

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஒளியேற்றுதல் விழா இப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment