மிகப்பெரிய மேடையில் மாணவிகளின் சொற்பொழிவு
இன்று மாலை 5.45 மணிக்கு தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகளின் சொற்பொழிவு நடைபெற உள்ளது. அனைவரும் வாருங்கள்.வாழ்த்துங்கள்.
செல்வி : ஹரிப்ரியா
செல்வி : முகல்யா
நாள் : 19/11/2023
இடம் : கந்த சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
No comments:
Post a Comment