கண்ணாடி மாளிகை நிகழ்ச்சி - சத்துணவு - சத்தான உணவு தொடர்பாக கலந்துரையாட வானொலி நேரலையில் இணையும் எட்டாம் வகுப்பு மாணவர்
அகில இந்திய மதுரை வானொலி பண்பலையில் கண்ணாடி மாளிகை நிகழ்வில் மாணவ R J வாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வெ .ஆகாஷ் பங்கேற்கும் நிகழ்வு இன்று காலை 11-00 முதல் 12.00 மணி வரை நேரலையில் கேட்டு மகிழுங்கள். நீங்களும் கண்ணாடி மாளிகை நேரலையில் சத்துணவு தொடர்பாக மாணவருடன் பேச , இணைய இத்துடன் உள்ள எண்களை 0452-2530170 மற்றும் 0452-2530171 தொடர்பு கொண்டு பேசலாம்.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
நன்றி!
குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில்
NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR
MADURAI FM என்பதை சொடுக்கினால் வானொலி நிலைய நிகழ்ச்சிகளை
கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI என்கிற பெயருடன் வரும்.
No comments:
Post a Comment