Thursday 25 August 2022

சான்றிதழ் வழங்கும் விழா 



 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற குழுநடனம்,மாறுவேட போட்டி,குறும்பட மதிப்புரை எழுதுதல் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

                                            பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியை முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் மாவட்ட அளவில் நடைபெற்ற குழுநடனம்,மாறுவேட போட்டி,குறும்பட மதிப்புரை எழுதுதல் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா,ஸ்ரீதர் செய்து இருந்தனர்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற குழுநடனம்,மாறுவேட போட்டி,குறும்பட மதிப்புரை எழுதுதல் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment