மகாகவி நாள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள்
பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாளினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின்
100-வது நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக
சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின்
100-வது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில்
ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின்
100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை
நட்டனர்.இணையம் வழியாக மகாகவியின் சிறப்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
No comments:
Post a Comment