தொடக்கக் கல்வி இயக்கத்தின் புதிய துணை இயக்குனருக்கு ( சட்டம்) வாழ்த்துகள்
தமிழக அரசின் பள்ளி கல்வி துறையின் தொடக்கக் கல்வி இயக்கத்தின் புதிய துணை இயக்குனராக ( சட்டம் ) பதவியேற்க உள்ள திரு.சி.சண்முகநாதன் அவர்களின் பணி சிறக்க தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அன்புடன் ,
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment