Wednesday 23 March 2022

சிபிஎஸ் ஒழிப்பு என்கிற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி STFI சார்பாக நடைபெற்ற மாவட்ட தலைநகர ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட தலைநகரம் சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தருணம் நட்புடன்                                                           லெ.சொக்கலிங்கம், TNPTF,தேவகோட்டை

1 comment: