Sunday 6 March 2022

வார வழிபாட்டில் பரிசு பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு 



 

 தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவி வாரவழிபாட்டில் பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

         தேவகோட்டை நகர சிவன் கோவிலில் நடைபெறும்  வாரவழிபாட்டுக் கூட்டத்தில் தொடர்ந்து பல  வாரங்களுக்கு மேல் பங்கேற்று  இப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ   பரிசு பெற்றார் . பரிசு  பெற்று சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர்    பாராட்டு தெரிவித்தனர்.

  பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்   நடுநிலைப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ வாரவழிபாட்டில் பரிசு பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

 

 

 

 

 

 

No comments:

Post a Comment