தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி முகாம்
எண் ,எழுத்து , குறியீடு மூன்றும் மிக முக்கியம்
கடின உழைப்பு,விடா முயற்சி,தொடர் பயிற்சி இருந்தால் வெற்றி உறுதி
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 8ம்
வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காண தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான பயற்சி நடைபெற்றது .
இத்தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம்
வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ 1000 அரசால் கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.இதை
நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுரை
வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட
விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போட்டி
தேர்வுக்கு தயாராவது எப்படி என்பது தொடர்பாக மதுரை ரயில்வே ஆசிரியர் துரைபாண்டியன் பயிற்சி
அளித்தார்.
Need more details about this test
ReplyDelete