கார்கில் நினைவு நாள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி கார்கில் போரில் உயிர் துறந்த போர் வீரர்களின் தியாகம் குறித்து விளக்கினார்.கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் செய்திருந்தனர் .
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி கார்கில் போரில் உயிர் துறந்த போர் வீரர்களின் தியாகம் குறித்து விளக்கினார்.
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி கார்கில் போரில் உயிர் துறந்த போர் வீரர்களின் தியாகம் குறித்து விளக்கினார்.கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் செய்திருந்தனர் .
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி கார்கில் போரில் உயிர் துறந்த போர் வீரர்களின் தியாகம் குறித்து விளக்கினார்.
No comments:
Post a Comment