ஒரிகாமி பயிற்சி ( 20/07/2019)
காகிதத்தில் கலைவண்ணம் செய்யும் பயிற்சி முகாம்
காகிதங்களையே கவிதையாக மாற்றும் கலைதான் ஓரிகாமி பயிற்சி ( 20/07/2019)
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓரிகாமி
மற்றும் கிரிகாமி எனப்படும் காகிதங்களை கொண்டு பல வடிவங்களை உருவாக்குவது
எப்படி ? என்பது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற உள்ளது.
நேரம் : காலை 9.15 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நாள் : 20/07/2019
பயிற்சி அளிப்பவர் :
தஞ்சாவூர் மாவட்டம் நக்கம்பாடியை சார்ந்த காகித கலை
பயிற்சியாளர் தியாக சேகர் மாணவர்களுக்கு காகிதங்களை கொண்டு
பூவாகவும்,தலையில் மாட்டிக்கொள்ளும் குல்லாக்களையும்,கழுத்தில் மாட்டி
கொள்ளும் மாலைகளையும்,கொக்கு,கிளி,பந்து ,பேசும் காகம் போன்றவற்றையும்
செய்து காண்பிக்க உள்ளார்.
அனைவரும் வருக , அனுமதி இலவசம்.
தொடர்புக்கு : லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,8056240653
No comments:
Post a Comment