Saturday 2 March 2019

வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 

தலைப்பு : மாற்றி யோசி 


நேரம் : காலை 9.15

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

பயிற்சியாளர் : திரு.மோஹனஹரிஷ் ,மனித வள பயிற்சியாளர்,நிகில் அறக்கட்டளை,மதுரை.

தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

அகம் ஐந்து,புறம் ஐந்தில் இதுவரை முடிந்துள்ள தலைப்புகள் : அன்பு,பொறுப்புணர்ச்சி,நேர்மை,ஒத்துழைப்பு,உன்னிடத்தில் நான் ஆகிய ஐந்து தலைப்புகளில் பயிற்சி நடைபெற்றுள்ளது.



No comments:

Post a Comment