Wednesday 27 March 2019

இன்றைய நிகழ்ச்சி (28/03/2019)

சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு எல்.ஐ.சி.யின் பரிசளிப்பு விழா 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.

நாள் : 28/03/2019

நேரம் : காலை 9.15 மணி 

தலைமை : வி.செல்வராஜ்,செயலாளர் , காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்,தேவகோட்டை.


முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.


நிகழ்ச்சி ஏற்பாடு : காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்,தேவகோட்டை.


No comments:

Post a Comment