இன்றைய நிகழ்ச்சி (28/03/2019)
சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு எல்.ஐ.சி.யின் பரிசளிப்பு விழா
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.
நாள் : 28/03/2019
நேரம் : காலை 9.15 மணி
தலைமை : வி.செல்வராஜ்,செயலாளர் , காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்,தேவகோட்டை.
முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.
நிகழ்ச்சி ஏற்பாடு : காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்,தேவகோட்டை.
No comments:
Post a Comment