Saturday 16 February 2019

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலி 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்.வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
                                நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.வீரமரணம் அடைந்த இந்திய  வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்.வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.வீரமரணம் அடைந்த இந்திய  வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர் .

No comments:

Post a Comment