Monday 14 November 2022

 குழந்தைகள் தின விழா 







 


தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

 

                   ஆசிரியை ஸ்ரீதர்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அட்சயா, யோகேஸ்வரனுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி திவ்யஸ்ரீ நேரு பற்றி பேசினார்.   ஆசிரியர்கள் ,மாணவர்கள் குழந்தைகள் தின விழா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் ,மாணவர்கள் குழந்தைகள் தின விழா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

வீடியோ :

 https://www.youtube.com/watch?v=v2rAbza6IU0

 https://www.youtube.com/watch?v=ECbPgTYQGt8

 

 

No comments:

Post a Comment