தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா
முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு
உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்
தேவகோட்டை
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான தமிழக
அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் சொர்ணம்,ஜெயந்தி,ரங்கீலா , சுந்தரி ஆகியோர் வழங்கினார்கள்.
ஆசிரியர்கள் கருப்பையா, ஸ்ரீதர் , முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான
ஏற்பாடுகளை செய்து
இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் தலைமையில் தமிழக அரசின் விலையில்லா புத்தகம்,நோட்டுகளை பெற்றோர்கள் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment