Friday 28 October 2022

 பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை நாளை 30/10/2022 அன்று மாலை 6.15 மணிக்கு  தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக நடைபெற உள்ளது. அனைவரும் காணுங்கள்.அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் பள்ளியில்    நடைபெற்றன.









 
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 30-10-2022
நேரம் : மாலை 6-15 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.


No comments:

Post a Comment