கல்வி கண் திறப்பு விழா
வித்யாரம்பம் - நிகழ்வு
புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர அழைத்து வருதல்
மாணவர்களை நெல்லில் "அ" எழுத வைத்தல்
நாள் : 05/10/2022
நேரம் : காலை 7.00 மணி
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல்
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை விழா
இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
No comments:
Post a Comment