Tuesday 4 October 2022

 

 கல்வி கண் திறப்பு விழா 

வித்யாரம்பம் - நிகழ்வு 

புதிய மாணவர்களுக்கு  மாலை அணிவித்து  வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர அழைத்து வருதல் 

 மாணவர்களை நெல்லில் "அ" எழுத வைத்தல் 


நாள் : 05/10/2022 
நேரம் : காலை 7.00 மணி 
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 



விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை விழா 

இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  பள்ளி வளாகம்,தேவகோட்டை.











No comments:

Post a Comment