Tuesday 4 October 2022

 பள்ளியில் ஆயுத பூஜை விழா












தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆயுத பூஜை நிகழ்வு நடைபெற்றது .   பள்ளி  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் பங்கு பெற்று ஆயுத பூஜை நிகழ்வை  பள்ளியில் சிறப்பாக நடத்தினார்கள். சிறப்பு விருந்தினர்களாக மதுரை அருகே உள்ள பரவையை சார்ந்த ஜானகி அம்மாள்,கார்த்திகேயன் மற்றும் பள்ளி பெற்றோர்கள்  பங்கேற்றனர். அனைவருக்கும் காளாஞ்சி,பிரசாதங்கள்  வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment