Monday 16 September 2019

உலக ஓசோன் தினம்






தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது.
                                    ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஓசோன் பாதுகாப்பு , ஓசோன் சேதமடைய கரணங்கள்,அதன் விளைவுகள் தொடர்பாக மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.ஆசிரியைகள்  செல்வமீனாள் ,சரவணப்ரியா ஆகியோர் ஓசோன் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்கள்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஓசோன் தின விழாவில் மாணவர்கள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment