Sunday 8 September 2019

 இன்றைய நிகழ்ச்சி (09/09/2019)

நேர்மை மாணவிக்கு பாராட்டு

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம், தேவகோட்டை.

நாள் : 09/09/2019

நேரம் ; காலை 9.15 மணி

பாராட்டு பெறுபவர் : ஆ.மகாலட்சுமி, 7ம் வகுப்பு மாணவி

தலைமை ; லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

பள்ளி வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 100 யை கண்ட உடன் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்த மாணவியை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு.

நிகழ்ச்சி ஏற்பாடு ; சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

No comments:

Post a Comment