இன்றைய நிகழ்ச்சி (09/09/2019)
நேர்மை மாணவிக்கு பாராட்டு
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம், தேவகோட்டை.
நாள் : 09/09/2019
நேரம் ; காலை 9.15 மணி
பாராட்டு பெறுபவர் : ஆ.மகாலட்சுமி, 7ம் வகுப்பு மாணவி
தலைமை ; லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.
பள்ளி வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 100 யை கண்ட உடன் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்த மாணவியை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு.
நிகழ்ச்சி ஏற்பாடு ; சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.
நேர்மை மாணவிக்கு பாராட்டு
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம், தேவகோட்டை.
நாள் : 09/09/2019
நேரம் ; காலை 9.15 மணி
பாராட்டு பெறுபவர் : ஆ.மகாலட்சுமி, 7ம் வகுப்பு மாணவி
தலைமை ; லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.
பள்ளி வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 100 யை கண்ட உடன் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைத்த மாணவியை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு.
நிகழ்ச்சி ஏற்பாடு ; சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.
No comments:
Post a Comment