Thursday 19 September 2019

இன்றைய நிகழ்ச்சி ( 20/09/2019) 

பள்ளி மாணவர்களுக்கான ஆதார் எடுக்கும் முகாம் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.

நேரம் : காலை 9.15 மணி 

நாள் : 20/09/2019

ஆதார் முகாமை துவக்கி வைப்பவர் : இரா.சுவாமிநாதன் , கோட்ட கண்காணிப்பாளர், அஞ்சல் துறை, காரைக்குடி.

முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்.

ஆதார் முகாமிற்கான ஏற்பாடு : அஞ்சல்துறை,தேவகோட்டை.

குறிப்பு : பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான ஆதார் முகாம் பள்ளியிலேயே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment