Friday 13 September 2019

இன்றைய நிகழ்ச்சி  (14/09/2019)

விண்வெளி ஆராய்ச்சி கலந்துரையாடல் 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நேரம் : காலை 9.15 மணி 

நாள் : 14/09/2019

தலைமை : மாண்புமிகு M .P . முருகன்,சார்பு நீதிபதி,சார்பு நீதிமன்றம்,தேவகோட்டை.

மாணவர்களுடன் கலந்துரையாடி விண்வெளி பயிற்சியளிப்பவர்  : செல்வி.தா. உதய கீர்த்திகா, உக்ரைன் நாட்டில் நான்கு ஆண்டுகள் விண்வெளி பொறியியல் கல்வி பயின்றவர், போலந்து நாட்டில் 10 விதமான விண்வெளி பயிற்சி முடித்தவர் , சொந்த ஊர் : தேனி . ( 12ம் வகுப்பு வரை தேனியில் தமிழ் வழி கல்வி பயின்று உக்ரைன் சென்று மேற்படிப்பு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது )


நிகழ்ச்சி ஏற்பாடு : லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment