Monday, 15 September 2025

 தமிழக அரசின் விலையில்லா  புத்தக பை வழங்கும் விழா

பல வண்ண நிறத்தில் புத்தக பை பெற்றதால் மாணவர்கள் மகிழ்ச்சி 

 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலான 
புத்தகபை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்   தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்
 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சாந்தி, டெய்சி,கலைமணி,வெள்ளையம்மாள்  ஆகியோர்   வழங்கினார்கள்.    ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

                         திருக்குறள் எழுதி புதிய பல வண்ண நிறத்தில் புத்தக பை பெற்றதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலான 
புத்தகபை  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்   தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும்
 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சாந்தி, டெய்சி,கலைமணி,வெள்ளையம்மாள்  ஆகியோர்   வழங்கினார்கள்.   
                                               

No comments:

Post a Comment