Saturday 7 January 2023

 திருவிருக்குறள், திருஇடைமருதூர் ,திருபுறவம்,  பாடல்கள்  பயிற்சி 








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம்  பாடல்கள் படுவதற்கான பயிற்சி நடைபெற்றது.
                                       பயிற்சிக்கு  வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் . ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை  துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி  நன்றி கூறினார்.
                     
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் திருஇடைமருதூர் ,திருபுறவம்,,திருவிருக்குறள்,திருநெடுங்களம்,திருமுதுகுன்றம்  பாடல்கள் படுவதற்கான பயிற்சி நடைபெற்றது.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேவகோட்டை முத்தமிழ் வேத திருச்சபை  துணை செயலருமான ஆதி ரெத்தினதினம் மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=yhOeYxn0TEw

No comments:

Post a Comment