தமிழக அரசின் விலையில்லா புத்தக பை,வண்ண பென்சில்கள், ஷூக்கள்,கணித உபகரணப்பெட்டி , சீருடை வழங்கும் விழா
திருக்குறள் எழுதி புதிய பல வண்ண நிறத்தில் புத்தக பை பெற்றதால் மாணவர்கள் மகிழ்ச்சி
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலான
புத்தகபை உட்பட பல்வேறு பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் வழங்கினார்கள்.
தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலான
புத்தகபை உட்பட பல்வேறு பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் வழங்கினார்கள்.
புத்தக பை,வண்ண பென்சில்கள், ஷூக்கள்,கணித உபகரணப்பெட்டி , சீருடை உள்ளிட்ட விலையில்லா பொருள்களை பெற்றுக்கொண்டதில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குறிப்பாக ஷூக்கள் பெற்றதில் மாணவ,மாணவியர் சந்தோசமாக அணிந்து பார்த்தார்கள்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலான பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
புத்தகபை உட்பட பல்வேறு பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் வழங்கினார்கள்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=KkVDLeeQeFU
No comments:
Post a Comment