Tuesday 3 January 2023

 புத்தாண்டில் புத்தகங்கள், நோட்டுகள்   வழங்கும் விழா 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுகள்  வழங்கும் விழா நடைபெற்றது.
                                  நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள்  கற்பகம்   , வீரமணி  ஆகியோர் அனைத்து  மாணவர்களுக்கும் விலையில்லா புத்தகங்கள்  மற்றும் சீருடைகளை வழங்கினார்கள்.நிறைவாக ஆசிரியர்   ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுகள்  வழங்கும் விழா நடைபெற்றது.



வீடியோ : https://www.youtube.com/watch?v=dt1oc3daV5Q




No comments:

Post a Comment