தெலுங்கு நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இணைய வழி நிகழ்வான உலக புகையிலை தினம் மற்றும் பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிகழ்வு தொடர்பாக தெலுங்கு நாளிதழான ஈநாடு நாளிதழில் செய்திவெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment