Friday 30 August 2019

இன்றைய நிகழ்ச்சி ( 03/09/2019)

நாடக கலை மூலம் நன்னெறி வளர்க்கும் பயிற்சி 



இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.

நாள் : 03/09/2019

நேரம் : காலை 9.15 மணி 

பயிற்சி அளிப்பவர் : அ .செல்வம்,நாடக ஆசிரியர்,மதுரை.

தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

நிகழ்ச்சி ஏற்பாடு : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

No comments:

Post a Comment