Wednesday 14 August 2019

இன்றைய நிகழ்ச்சி (15/08/2019)

சுதந்திரதின விழா

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

நாள் : 15/08/2019
நேரம் ; காலை 8.00 மணி

கொடியேற்றி சிறப்புரை : பேரா.K .உதயசூரியன் , தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ,அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி.

சாக்லேட்டுக்கு பதில் கடலை மிட்டாய் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

சுதந்திரதின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

நிகழ்ச்சி ஏற்பாடு : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

No comments:

Post a Comment