Sunday, 13 July 2025

 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப இந்த இளம் வயது மாணவி தன்னுடன் போட்டியிட்ட 12 ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் போட்டியிட்டு சிவகங்கை மாவட்டஅளவில் தமிழ் வளர்ச்சி துறையின் போட்டியில் முதலிடம் பிடித்த தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ஏழாம் வகுப்பு ரித்திகா பேச்சை கேளுங்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். வெற்றி பெற வாழ்த்துவோம்.

https://www.youtube.com/watch?v=3Vlr13q3tgY

https://www.youtube.com/watch?v=qpvlw19HL9E

https://www.youtube.com/watch?v=mUGdP5meB5w

No comments:

Post a Comment