Monday 8 July 2024

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார கல்வி அலுவலராக பதவியேற்றுள்ள திருமதி.சூர்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு. தோழமையுடன் லெ.சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.**


 

No comments:

Post a Comment