புதிய தலைமை செயலாளர் திரு.வெ .இறையன்பு IAS அவர்களுக்கு வாழ்த்துகள்
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக பணியேற்றுள்ள திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ். அவர்கள் நம் பள்ளிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வருகை புரிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள் என்பது மகிழ்வான தகவல். அவர்களது பணி சிறக்க வாழ்த்துகள்.
அன்புடன்
லெ.சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்
https://kalviyeselvam.blogspot.com/2020/04/blog-post_44.html
https://www.youtube.com/watch?v=381HkuXENGg&t=476s
https://kalviyeselvam.blogspot.com/2013/11/thanks-regardsto-mr_8007.html
https://www.facebook.com/chokka.lingam.5815/posts/2574670119460064
No comments:
Post a Comment