Sunday 6 September 2020



வடக்கு சென்னை போக்குவரத்து காவல் பிரிவின் துணை கண்கணிப்பாளராக ஆக பதவி உயர்வு பெற்றுள்ள திரு . ஆர். கிருஷ்ணராஜ் IPS அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிகழ்வு.
 போலீஸ் ஐ.பி.எஸ். அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளியை பாராட்டி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நேரில் வாழ்த்து தெரிவித்த போதும் என்னிடம், பள்ளியை நன்றாக வைத்துள்ளீர்கள்.தொடர்ந்து நல்ல செயல்பாடுகளை மாணவர்களுக்காக செய்யுங்கள் என்று கேட்டு கொண்டார்கள்.எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி கலந்த வாழ்த்துக்களுடன் 💐💐💐 லெ. சொக்கலிங்கம், தலைமையாசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.*

No comments:

Post a Comment