Sunday 27 September 2020



*♨️தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.*.                                                          *【♨ நாளைய தீர்ப்பு புலனாய்வு செய்திகள்*


*♨️திரையரங்கு திறப்பு பற்றி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன் என்று கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.*


*நாளைய தீர்ப்பு புலனாய்வு செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்*

No comments:

Post a Comment