Tuesday 29 September 2020

 *தமிழகத்தில் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு*


*தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு*


*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு*


*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி*


*புறநகர்ப் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும்*


*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது* 


*கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்*


*அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு*


*உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி*


*உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி*


*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி*

No comments:

Post a Comment