Monday 27 July 2020

அப்துல்கலாம் நினைவு தினம் 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
                                                                  அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினார்கள்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment