Monday 1 October 2018

10 நாள் விடுமுறைக்கு பின்பு நாளை பள்ளிகள் திறப்பு


  விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள்  தயார் நிலையில் உள்ளன 











தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு 10 நாள் முதல் பருவ விடுமுறைக்கு பின்பு இரண்டாம் பருவத்தின் முதல் நாளான நாளை  பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள் வழங்கப்பட தயார் நிலையில் உள்ளன .

No comments:

Post a Comment